உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

சிதம்பரம் அருகே சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி

 கிள்ளை: 

                  சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சிதம்பரம் அருகே வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வழியாக .முட்லூர் வரை 9 கி.மீ., தொலைவில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலையை அகப்படுத்தி தார் சாலையாக அமைக்கப்பட்டது.  இந்த சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைத்து, பள்ளிகள், விடுதி மற்றும் கல்லூரி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். என பொது நல அமைப்பு, சி.முட்லூர், அ.மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வண்டிக்கேட் சாலையில் இருந்து பி.முட்லூர் வரை சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைக் கும் பணி நடக்கிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior