உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

படுமோசமான சாலையால் விபத்துக்கள் அதிகரிப்பு


சேத்தியாத்தோப்பு:

                   சேத்தியாத்தோப்பு கானூர் சாலை சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
                  சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குமாரக்குடியிலிருந்து கானூர் வரை சாலையில் பெரும்பகுதி சேதமடைந்து மெகா பள்ளங் கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior