உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

நெய்வேலி கல்லூரியில் கலை பண்பாட்டு விழா

 நெய்வேலி:

                நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே.சங்கர் தலைமை வகித்தார்.​ நெய்வேலி டவுன்ஷிப் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.​ கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் ​(பொறுப்பு)​ சாந்தகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.​ தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,​​ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.​ பேராசிரியர் வி.டி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior