உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

புவனகிரியில் கண் சிகிச்சை முகாம் 74 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

புவனகிரி :

               புவனகிரியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் 74 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய் யப்பட்டனர்.

               மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தேவாங்கர் சமுதாய டிரஸ்ட் அமைப்பு, புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., இணைந்து புவனகிரியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. புவனகிரி, தம்பிக்கு நல்லாண் பட்டினம், கீழமணக்குடி, பெருமாத்தூர், கீரப்பாளையம், சாத்தப்பாடி, வடக்கு திட்டை, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 700 பேர் சிகிச்சை பெற்றனர். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ள் குழு சிகிச்சை அளித்தது. 100 பேருக்கு இலவச கண் கண்ணாடியும், 74 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புவனகிரி தேவாங்கர் சமுதாய டிரஸ்டு நிர்வாகிகள் மற்றும் சிவக்குமார் பங்கேற்றனர்.

பொது அறிவிற்கு:
      உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior