உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

குற்ற வழக்குகளில் பாதித்தவர்களுக்கு எஸ்.பி., நிவாரண நிதி வழங்கினார்

கடலூர் : 

             மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்திற்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நிவாரண நிதி வழங்கினார்.

              கொலை, கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, தகராறில் காயம் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அரசு பாதிக்கப்பட்டவர் நிவாரண நிதி வழங்கி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்திற்கு எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

பொது அறிவிற்கு:

   பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய் - பெப்ரைன்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior