உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

குறிஞ்சிப்பாடியில் முற்றுகை போராட்டம்


குறிஞ்சிப்பாடி : 

              குறிஞ்சிப்பாடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

               தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டைக் கண்டித்து விவசாய சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு வட்ட பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துரைராஜ், மணிகண்டன் உரையாற்றினர். முற்றுகை போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி மின் வாரிய வாயிலை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 20 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.


பொது அறிவிற்கு:

   பூக்கும் தாவரத்தின் பெயர் - பெனரோ கேம்கள்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior