உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

மக்கள் குறைகேட்பு தேதி மாற்றம்

சிதம்பரம்:

          சிதம்பரத்தை அடுத்த வானமாதேவி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் மே 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் வரும் மே 18-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். சிதம்பரம் கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும்  இரண்டாவது செவ்வாய்க்கிழமையில்  செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இம்மாதம் வழக்கம் போல் 11.5.2010 அன்று நடைபெறும் என சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் ரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

பொது அறிவிற்கு
டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் - மன்சூர் அலிகான் பட்டோடி

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior