உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

பல்பொருள் அங்காடியில் சோதனை


கடலூர் : 

              கடலூரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

              கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் செய்வதாகவும், காலாவதியான பிறகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. அதனையொட்டி மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மாலை மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், பறக்கும் படை தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடைகளில் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் நேற்று வணிகர் தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன.



பொது அறிவிற்கு:

பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு - தாலஸ்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior