உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

முதுகலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம்:

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2010-11 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்து மருத்துவ உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பார் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

பொது அறிவிற்கு:
வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி - டூரான்டோ கப் போட்டி

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior