உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

சைக்கிள் மீது கார் மோதல்: கணவர் பலி: மனைவி படுகாயம்


கடலூர் : 

                     சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் இறந் தார். மனைவி படுகாயமடைந்தார். கடலூர் அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியில் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சைக்கிள் மீது மோதியது. அதில் ராஜதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜேஸ் வரி (40) கடலூர் அரசு மரு த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior