உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. உடனடித் தேர்வு: 15,212 பேர் எழுதினர்

கடலூர்:

             கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு உடனடித் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இரு மாவட்டங்களிலும் 15,212 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். 

இரு மாவட்டங்களிலும் 36 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கல்வி மாவட்ட வாரியாக தேர்வு எழுதிய மாணவ மாணவியர் விவரம்: 

கடலூர் 4,188. 
சிதம்பரம் 3,155.  
விழுப்புரம் 4,312. 
திண்டிவனம் 3,557. 

உடனடித் தேர்வு 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior