உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பரங்கிப்பேட்டையில் மாணவரை நிர்வாணப்படுத்தியஆசிரியர் கோர்ட்டில் சரண்

பரங்கிப்பேட்டை:
            
                 பரங்கிப்பேட்டையில் வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரணடைந்தார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சுந்தர்ராஜன். 10ம் வகுப்பு மாணவர் உபைது ரஹ்மானின் பேண்ட், சட்டையைக் கழற்றி நிர்வாணப்படுத்தினார். இச்சம்பவம் குறித்து கலெக்டர் உத்தரவுப்படி கடந்த 9ம் தேதி ஆசிரியர் சுந்தர்ராஜன் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும், மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண டைந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior