உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திட்டக்குடி:

                பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை காலனியைச் சேர்ந்த ஜெயமணி (50), தங்கவேல் (55) உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மதியம் திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. உடன் பெண்ணாடம், திட்டக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர், விருத்தாசலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior