உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

30-ல் கரும்பு விவ​சா​யி​கள் ஆர்ப்​பாட்​டம்

பண் ​ருட்டி,​நவ. 21:​

நெல்​லிக்​குப்​பம் பாரி சக்​கரை ஆலை முன் நவம்​பர் 30-ம் தேதி கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்த,​ தமிழ்​நாடு கரும்பு விவ​சா​யி​கள் சங்​கத்​தின் ஈஐடி பாரி சர்க்​கரை ஆலை மட்ட சங்​கக் கூட்​டத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ ​ திரு​வந்​தி​பு​ரம் தொட்டி ஊராட்சி மன்​றத் துணை தலை​வர் என்.ஆறு​மு​கம் தலைமை தாங்​கி​னார். கரும்பு பிழி​தி​றன் 9.5 என்று இருப்​பதை மாற்றி 8.5 சதம் என்று மத்​திய அரசு அறி​விக்க வேண்​டும். கரும்பு விலையை டன் ஒன்​றுக்கு ரூ.2 ஆயி​ரம் என நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று கோரி 30.11.2009-ல் நெல்​லிக்​குப்​பம் சக்​கரை ஆலை முன் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வது. டிசம்​பர் 9-ம் தேதி மது​ரை​யில் நடை​பெ​றும் மாநில மாநாட்​டில் கலந்​துக்​கொள்​வது என தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior