உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் கவ​னத்​துக்கு....

​ சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

குடும்ப ஓய்வு ஊதி​யம் பெற்று வரும் ஒய்​வூ​தி​யர்​கள்,​ சிறப்பு மருத்​து​வம் மற்​றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல​வுத் தொகையை -​ குடும்ப ஓய்​வூ​தி​யர் மருத்​துவ நலத்​திட்​டத்​தின் கீழ் அர​சி​ட​மி​ருந்து திரும்​பப் பெற​லாம்.​ ​ இத்​திட்​டத்​தில் சேர அர​சுக்கு மாதம் ரூ.75 வீதம் கரு​வூ​லம் முலம் செலுத்த வேண்​டும். விருப்​பம் உள்​ள​வர்​கள் வரு​கிற 15-11-2009-க்குள் சிதம்​ப​ரம் துணைக் கரு​வூல அலு​வ​ல​கத்​தில் விண்​ணப்​பம் அளிக்க வேண்​டும் என ஓய்​வு​பெற்ற அலு​வ​லர் சங்​கப் பொரு​ளா​ளர் எஸ்.நம்​மாழ்​வார் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior