உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

சான்றிதழ் வழங்கும் விழா

சிதம்பரம், நவ.21:

சிதம்பரம் வடக்குவீதி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மகளிர்களுக்கு இலவச தையல் பயற்சி 30 நாள்களுக்கு அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மன்ற வளாகத்தில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயகுமாரி சான்றிதழ்களை வழங்கினார். தையல் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். ஜி.பர்வதவர்த்தனி வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலை. விரிவுரையாளர் டி.எஸ்.எஸ்.ஞானகுமார் வாழ்த்துரையாற்றினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior