உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

நடராஜர் கோயிலில் நிரந்தரமாக கேமரா பொருத்த முடிவு

சிதம்பரம், நவ.22:

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கோபுர நுழைவு வாயில்களில் நிரந்தரமாக கேமரா பொருத்த கடலூர் மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் முக்கிய இடமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிரந்தரமாக கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் கோயில் செயல்அலுவலர் கே.சிவக்குமாரிடம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior