உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ஜாமீ​னில் வந்த கைதி தற்​கொலை

சிதம்​ப​ரம்,​ நவ. 22:​

சிதம்​ப​ரத்​தில் ஜாமீ​னில் வந்த கொலை வழக்கு கைதி தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கே.பஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்​த​வர் குமார் ​(35). இவர் 3 மாதங்​க​ளுக்கு முன்பு அதே பகு​தி​யைச் சேர்ந்த மோகன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கைது செய்​யப்​பட்​டார். தற்​போது ஜாமீ​னில் வெளி​வந்த குமார் சிதம்​ப​ரம் வாகீ​ச​ந​க​ரில் உள்ள உற​வி​னர் சந்​தி​ரன் வீட்​டில் தங்கி தின​மும் சிதம்​ப​ரம் தாலுக்கா காவல் நிலை​யத்​தில் நிபந்​தனை ஜாமீன் கையெ​ழுத்​திட்டு வரு​கி​றார். ஞாயிற்​றுக்​கி​ழமை அதி​காலை சந்​தி​ரன் வீட்டு மாட்​டுக் கொட்​ட​கை​யில் குமார் தூக்கு போட்டு இறந்​தார். இது​கு​றித்து சந்​தி​ரன் அளித்த புகா​ரின் பேரில் நகர போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​டர் மீனாம்​பிகை வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior