உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

இலக்​கிய மன்ற விழா

பண் ​ருட்டி,​ நவ.22:​

பண்​ருட்டி வட்​டம் காடாம்பு​லி​யூர் இரா​ஜ​குரு மழ​லை​யர் மற்​றும் தொடக்​கப் பள்​ளி​யில் இலக்​கிய மன்ற விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ பள்ளி தாளா​ள​ரும் செய​ல​ரு​மான எஸ்.குரு​நா​தன் தலைமை தாங்​கி​னார். அண்​ணா​மலை பல்​க​லைக் கழக ஆங்​கில விரி​வு​ரை​யா​ளர் ஜி.அற்​பு​த​வேல்​ராஜா வர​வேற்​றார். புல​வர் இரா.சஞ்​சீ​வி​ரா​யர் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ ​ திருக்​கு​றள் ஒப்​பு​வித்​தல் போட்​டி​யில் வெற்றி பெற்ற மாணவ,​ மாண​வி​க​ளுக்கு திருக்​கு​றள் செல்​வர் என்ற விருது வழங்கி சிறப்​பிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியைகள் எஸ்.நர்​மதா,​ எல்.சிவ​காமி,​ ஆர்.தேவி,​ எல்.நித்​தியா,​ எஸ்,​அமலா,​ ஏ.இந்​துஜா, எஸ்.பாக்​கியா கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior