உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

கூட்​டு​றவுச் சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில்தான் புத்​து​ணர்வு

நெய்வேலி,​ நவ. 21:​

கூட்​டு​றவு சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில் தான் புத்​து​ணர்வு கிடைத்​துள்​ளது. எனவே அனை​வ​ரும் கூட்​டு​றவு சங்​கங்​கள் மூலம் வளம் பெற்று வாழ வேண்​டும் என விருத்​தா​ச​லத்​தில் வியா​ழக்​கி​ழமை நடந்த கூட்​டு​றவு வார விழா​வில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி பேசி​னார்.​ ​

விவரம்:​

திமுக ஆட்சி ஏற்​பட்ட பிறகு தாயும்,​ சேயும் நல​மு​டன் இருக்​கும் நிலை உரு​வாகி உள்​ளது. கூட்​டு​றவு சங்​கங்​கள்,​ அச்​ச​கங்​கள் என 26 சங்​கங்​கள் நலி​வ​டைந்து வந்த வேளை​யில் திமுக ஆட்சி பொறுப்​பேற்று 24 சங்​கங்​கள் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளன.​ ​ மேலும் அர​வா​ணி​கள்,​ உல​மாக்​கள் என நலி​வ​டைந்​த​வர்​க​ளின் நல​னைக் கருத்​தில் கொண்டு அவர்​க​ளுக்கு பல நல்ல திட்​டங்​களை முதல்​வர் அறி​வித்​துள்​ளார் என்​றார் கனி​மொழி.​ ​ விழா​வில் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior