உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா,  ஜன., 1, 2010 அன்று நடக்கிறது. அதையொட்டி, நேற்று, கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. அதிகாலை முதல் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டன.காலை 7 மணிக்கு சித்சபைக்கு எதிரில் அமைந் துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடத் தப்பட்டது.  பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், உற் சவ ஆச்சாரியார் சிவசங்கர தீட்சதர் கொடியேற்றினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior