உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

சிதம்பரம் வக்கீலுக்கு அம்பேத்கர் விருது

சிதம்பரம் :

              சிதம்பரம் வக்கீல் ஜானகிராமனின் சமுதாய பணியை பாராட்டி டில் லியில் அம் பேத்கர் விருது வழங் கப் பட்டது.சிதம்பரத்தை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவரின் சமுதாய பணியை பாராட்டி டில்லி நேஷ்னல் தலித் கமிட்டி சார்பில் அம்பேத்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு டில்லியில் விருது வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior