உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

மானிய நிதி திறன் பயிற்சி முகாம்

சிறுபாக்கம் :

                 நல்லூர் ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதி திறன் வளர்த் தல் பயிற்சி முகாம் நடந்தது.சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சேகர், ரவிசங்கர்நாத் முன்னிலை வகித்தனர். துணை ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நல நிதியினை பயன்படுத்துதல், திறன் வளர்த்தல், செலவிடுதல் குறித்து ஆணையர்கள் பயிற்சியளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior