உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

அறிவுத்திறன் போட்டி

நடுவீரப்பட்டு :

                நடுவீரப்பட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப் பட்ட நூலகத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம்  பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டி நடந்தது. நடுவீரப்பட்டு துவக் கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்தையன், லதா ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மாசிலாமணி, சேப்பெருமாள் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior