உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

ஆர்ப்பாட்டம்

கடலூர் :

               கடலூரில் குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற் கும் மழை நீரை  வெளியேற்றவும், பாதாள சாக் கடை திட்ட பணியால் சின்னபின்னமாகி போன சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் வரவேற்றார். பொதுச் செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் மாயவேல், வரதன், சந்திரசேகரன், ராஜசேகரன், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior