உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்



குறிஞ்சிப்பாடி :

                  மின் சிக்கனத்தை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும்  விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி கோட்ட மின்சார வாரியம் சார்பில் வடலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து மின் சிக்கன விழிப்புணர்வு ஊர் வலம் நடந்தது. பின்னர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி கோட்ட செயற் பொறியாளர் ஜெய ராமன் தலைமை தாங் கினார். உதவி செயற் பொறியாளர் தேன்மொழி முன்னிலை வகித்தார். வடலூர் உதவி செயற் பொறியாளர் லீனா வர வேற்றார். குள்ளஞ்சாவடி உதவி செயற்பொறியாளர் வீணா, தோப்புக் கொல்லை உதவி பொறி யாளர் மருதமணி மின்சிக் கனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். செல்வராஜ் வாழ்த்தி பேசினார்.உதவி பொறியாளர் ராசராசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior