உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

இறந்து கிடந்த பெண் யார்?

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு அருகே அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்து பூதங்குடி நடுவாய்க்கால் கரையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். பச்சை நிற சேலையும், பச்சை நிற ஜாக்கட்டும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஓ., பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் சப் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior