உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

மண்டல விளையாட்டு போட்டிக்கு அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு

கடலூர் :

                    திருச்சியில் நடக்கும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கான மண்டல விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி மாதம் திருச்சியில் நடக்கிறது.இதில் பங்கேற்க கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான தேர்வு போட்டி நேற்று நடந்தது.கடலூர்  அண்ணா விளையாட்டரங்கில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து அணி வீரர்கள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தி மண்டல போட்டிக்கு 50 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கடலூர் தொழிற்பயிற்சி மையத்தின் விளையாட்டு ஆசிரியர் மகேந்திரவர்மன், பயிற்சி ஆசிரியர்கள் சையத் சலீம், ஆறுமுகம் ஆகியோர் சிறந்த வீரர்கள் தேர்வு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior