உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

பண்ருட்டி :

             லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி இன்ஸ் பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது பஸ் நிலையம் அருகே லாட்டரி விற்ற ராஜேந்திரன்(45), மகேஷ்(24) ஆகியோரை கைது செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior