உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

கோ.சத்திரத்தில் உழவர் மன்றம் துவக்க விழா

குறிஞ்சிப்பாடி :

                    குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத் தில் உழவர்மன்றம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் அசோகன் முன்னிலை வகித்தார். கோ. சத்திரம் உழவர் மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி மன்றத்தை துவக்கி வைத்தார்.குறிஞ்சிப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குனர் மல்லிகா, விழுப்புரம் இஸ் அக்ரோ கெமிக்கல்ஸ் மேலாளர் உமாபதி, கட்டியங்குப்பம் கூட்டுறவு வேளாண் கடன் சங்க செயலாளர் செல்வராசு, உழவர் மன்ற கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், உழவர் மன்ற தலைவர் ரவீந்திரன், குமரகுரு, ராமலிங்கம், ஜெயவேல், ஆறுமுகம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior