உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு பயிற்சி

புவனகிரி :

                   புவனகிரியில் கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புவனகிரி கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளியின் சார் பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப் பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து புவனகிரி சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 2010ஆம் ஆண்டிற்கு பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியை கியாகாண்டோ கராத்தே சங்க மாநில தலைவர் பிரான்சிஸ் சேவியர் துவக்கி வைத்தார். பயிற்சியாளர் ரங்கநாதன் பயிற்சி அளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior