உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா துவக்கம்

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பகல் 12.10 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து கொடிமரங் களிலும் மேளதாளம் முழங்க கொடி ஏற்றப்பட் டது. முன்னதாக வினாயகர், விருத்தகிரீஸ்வரர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior