உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

பஸ் நிலையத்தில் நகை அபேஸ்

கடலூர் : 

                 கடலூர் பஸ் நிலையத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் அன்பு நகரைச் சேர்ந்த ஜெயபாலன் மனைவி கஸ்தூரி(60). இவர் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பாதிரிக்குப்பம் பஸ் ஏறினார். அப்போது அவரது பையில் இருந்த மணி பர்சை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன மணி பர்சில் 5 சவரன் செயின் மற்றும் ஒரு சவரன் வளையல் இருந்துள்ளது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior