உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

கண்கள் தானம்

சிதம்பரம் : 

              இரு மூதாட்டிகளின் கண்கள் தானமாக  பெறப்பட்டது. சிதம்பரம் காரைக் காட்டு வெள்ளாழ தெருவைச் சேர்ந்த இருசாயி அம்மாள்(80), ஜெயலட்சுமி(70) இருவரும் நேற்று இறந்தனர். இவர்களின் கண்களை சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார்,  உள்ளிட்டோர் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior