உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்


கடலூர் : 

                   கடலூரில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் பாலசுப்ரம ணியன்(55). இவர் விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர் பேட்டையில் உள்ள  தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 10வது பட்டாலியனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். இவர் நேற்று கடலூர் அடுத்த தாழங்குடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு பிரிவு செக்போஸ்ட் கேம்ப்பில் பணியிலிருந்த போது  திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior