உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

மின்மோட்டார் ஒயர் திருடர்கள் கைது

திட்டக்குடி : 

                        மின்மோட்டார்  மற் றும் காப்பர் ஒயர் களை திடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.  பெண்ணாடம் பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்கள், மின் மாற்றிகளில் உள்ள காப்பார் ஒயர்கள் அதிக அளவில் திருடுபோயின. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர்  ஸ்ரீதரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில்  இறையூர் நாராயணசாமி மகன் சசிகுமார் (27), விருத்தாசலம் அடுத்த கார்குடல் ராமலிங்கம் மகன் அருள் மணி (25), கோவிந்தசாமி மகன் பிரபு (25) ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior