உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

நெய்வேலி : 

                        டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். மந்தாரக்குப்பம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற் பார்வையாளர் மோகன் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைந்திருந்தது. சந்தேகப்பட்டு திறந்த பார்த்தபோது கடையினுல் வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 பெட்டி குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior