உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

வேப்ப மரத்தில் பால் வடிகிறது

 நெல்லிக்குப்பம் : 

                   நெல்லிக்குப்பம் அருகே வேப்பமரத்தில் பால் வடிவதை காண கூட்டம் அலைமோதியது. கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் கெங்கையம்மன் கோவில் அருகே வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தின் இருந்து திடீரென பால் வடிய துவங்கியது. இதையறிந்த சுற்றுப்புற மக்கள் குவிந்தனர். பூசாரி முருகன், வேப்பமரத்திற்கு புடவை கட்டி பூஜைகள் செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior