உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

கடலூர் : 

                     நின்றிருந்த பொக்லைனில் மோதி மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். பண்ருட்டி அடுத்த கீழூர் காலனியைச் சேர்ந் தவர்கள் ரமேஷ் (30). சத்தியசீலன் (30). இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் பைக்கில் நடுவீரப்பட்டிற்கு சென்று வீடு திரும்பினர். அப்போது சத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதியது. இதில் ரமேஷ் இறந்தார். காயமடைந்த சத்திய சீலன் சிகிச்சை பெற்று வருகிறார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior