உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

காலாவதி மாத்திரை குவியலால் பரபரப்பு

 விருத்தாசலம் : 

                  கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள குளம் அருகே காலாவதியான மருந்துகள் கொட்டி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன் விருத்தாசலம்  மணிமுத்தாறு ஆற்றின் ஓரம் காலாவதியான மருந்துகள் கொட்டி கிடந்தது. இந்நிலையில் நேற்று மங்கலம் பேட்டை ஓட்டை பிள்ளை யார் கோவில் அருகே உள்ள குளத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior