உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபாக்கம், மங்களூர், வேப்பூர் பகுதிகளில் நேற்று காலை 7.10 மணியளவில் பலத்த சத்தத்துடன் விமானம் ஒன்று சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. வழக்கத்திற்கு மாறாக திடீரென விமானம் தாழ்வாக பறந்து சென்றதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிசயத்துடன் விமானத்தை ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இதனால் கிராம மக்களிடையே நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior