உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் : 

          வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

             தமிழ்நாடு மின்சார வாரியம் வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை (18ம் தேதி) காலை 11 மணிக்கு பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடக்க இருந்தது. தவிர்க்க முடியா த காரணத்தால் இக்கூட்டம் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior