உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடலூர் : 

             முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியின் 1999-2000ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ராஜரத்தினம், சத்தியா, ராஜிவ்காந்தி, பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஆதிமூர்த்தி வரவேற்றார். பெரியார் கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி, ஆசிரியர்கள் குப்புசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். கலைவாணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior