உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் திறப்பு

விருத் ​தா​ச​லம்:

                 விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில்,​​ சாத்​துக்​கூ​டல் சாலை​யில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கக் கட்​ட​டத் திறப்பு விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ ந​க​ர​மன்ற தலை​வர் வ.க.முரு​கன் கட்​ட​டத்தை திறந்து வைத்​துப் பேசி​னார்.​ நகர்​மன்ற உறுப்​பி​னர் ராமு வர​வேற்​றார்.   நக​ராட்சி ஆணை​யர் திரு​வண்​ணா​மலை தலைமை தாங்​கி​னார்.​ நகர்​மன்ற துணைத் தலை​வர் தட்​சி​ணா​மூர்த்தி,​​ துப்​பு​ரவு அலு​வ​லர் பர​ம​சி​வம்,​​ நகர்​மன்ற உறுப்​பி​னர் சாவித்ரி ஆகி​யோர் முன்னிலை வகித்​த​னர்.​ ந​கர்​மன்ற உறுப்​பி​னர்​கள் கர்​ணன்,​​ பாபு,​​ அன்​ப​ழ​கன்,​​ துப்புரவு ஆய்​வா​ளர்​கள் பால​மு​ரு​கன்,​​ ராஜ்​கு​மார்,​​ சிவப்​பி​ர​கா​சம்,​​ துப்​பு​ரவு மேற்​பார்​வை​யா​ளர்​கள் முத்​த​மி​ழன்,​​ ஆறு​மு​கம்,​​ சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ செல்​வம் உள்​பட பலர் கலந்​து​ கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior