உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

கீரப்​பா​ளை​யத்​தில் திறன் உயர்த்​திய புதிய மின்​மாற்றி

சிதம்​ப​ரம்:

                 சிதம்​ப​ரத்தை அடுத்த கீரப்​பா​ளை​யம் ஊராட்​சி​யில் அமைந்​துள்ள 3311 கே.வி.​ துணை மின் நிலை​யத்​தில் உள்ள ஒரு மின் மாற்​றி​யின் திறனை 3 எம்.வி.ஏ.வி.லிருந்து 5 எம்.வி.ஏ.வாக உயர்த்தி அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ ரூ.2 லட்சம் மதிப்​பீட்​டில் அமைந்​துள்ள புதிய மின்​மாற்​றி​யால்,​​ கீரப்​பா​ளை​யம் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள சுமார் 20-க்கும் மேற்​பட்ட கிரா​மங்​க​ளுக்கு சீரான மின்சாரம் விநி​யோ​கிக்​கப்​ப​டும்.​ மின் ​மாற்​றி​யில் தொடக்​க​விழா வியாழக்கிழமை நடை​பெற்​றது.​ செயற்​பொ​றி​யா​ளர் ஆர்.செல்​வ​சே​கர் தலைமை தாங்​கி​னார்.​ கட​லூர் செயற் பொறி​யா​ளர் கே.சம்​பத்​ம​கா​ஜன் முன்​னிலை வகித்​தார்.​ க​ட​லூர் மின் பகிர்​மான வட்​டம் மேற்​பார்வை பொறி​யா​ளர் எம்.ரவி​ராம் புதிய மின்​மாற்​றியை இயக்கி வைத்​தார்.​ இதில் உதவி செயற்​பொ​றி​யா​ளர்​கள் என்.குமார்,​​ கே.வாசு​தே​வன்,​எஸ்.பாலாஜி,​​ மகேந்​தி​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior