உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் மரணம்


                இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்(87) இன்று காலை மரணமடைந்தார். மூச்சுவிடச் சிரமப்பட்ட நிலையில் இரு நாள்களுக்கு முன் தில்லி மருத்துவமனை ஒன்றில் ஷெகாவத் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் கிருமித் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்குச் செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மரணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior