உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

விடு​தலைச் சிறுத்​தை​கள் ஆர்ப்​பாட்​டம்

கட​லூர்:

                 விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ சத்து​ண​வுப் பணி​யா​ளர்​கள் மற்​றும் அங்​கன்​வா​டிப் பணி​யா​ளர்​கள் பணி நிய​ம​னத்​தில்,​​ உச்ச நீதி​மன்ற ஆணைப்​படி,​​ தாழ்த்​தப்​பட்​டோ​ருக்​கான இட​ஒ​துக்​கீட்டை நிறை​வேற்ற வலி​யு​றுத்தி இந்த ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.​

                    வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மாறன் தலைமை வகித்​தார்.​     மாவட்​டத் துணைச் செய​லா​ளர்​கள் அறி​வு​டை​நம்பி,​​ செல்​லப்​பன்,​​ கதி​ர​வன்,​​ முத்​த​மிழ் மாறன் ஆகி​யோர் முன்​னிலை வகித்தனர்.​     நக​ரச் செய​லா​ளர் பாவா​ணன் வர​வேற்​றார்.​ தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செய​லா​ளர் திரு​மார்​பன்,​​ ஓவி​ய​ரணி மாநில துணைச் செய​லா​ளர் பேர​றி​வா​ளன்,​​ மக​ளிர் விடு​தலை இயக்க மாநில துணைச் செய​லா​ளர் குடி​ய​ரசி ​உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior