உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

சிதம்பரத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை


சிதம்பரம்:
 
              சிதம்பரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் நகராட்சி பகுதியில் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது.20 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே காகிதம் உள்ளிட்ட மாற்று பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் (பொறுப்பு) பொ.மாரியப்பன் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior