உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

வீட்டுமனை கேட்டு ​சாலை​ ம​றி​யல்

விருத்தா​ச​லம்:
 
                    விருத்​தா​ச​லத்​தில் மனித உரிமை கட்சி சார்​பில் சாலை​ம​றி​யல் போராட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ கம்​மா​பு​ரம் ஒன்​றி​யத்​துக்கு உள்​பட்ட கோ.பொன்​னேரி,​​ கோ.மாவி​டந்​தல் கிரா​மத்​தைச் சேர்ந்த ஆதி​தி​ரா​விட மக்​கள் கடந்த 20-வது ஆண்​டு​க​ளாக மனைப்​பட்டா கேட்டு போராடி வருகிறார்கள்.​​ இது​கு​றித்து நட​வ​டிக்கை எடுக்​காத அரசு அதி​கா​ரி​க​ளைக் கண்டித்​தும்,​​ மனைப்​பட்டா வழங்​கக்​கோ​ரி​யும் மனித உரிமை கட்சி சார்​பில் சிதம்​ப​ரம் சாலை வளை​வில் சாலை மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ பின்னர் கட்​சி​யின் நிறு​வ​னத் தலை​வர் விஸ்​வ​நா​த​னி​டம் வட்​டாட்​சி​யர் ஜெய​ரா​மன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.​ இத​னைத் தொடர்ந்து பொது​மக்​கள் கலைந்து சென்றனர்.​ ​ ​போ​ராட்​டத்​தில் கட​லூர் மாவட்ட செய​லர் லட்​சு​ம​ணன் தலைமை தாங்கி​னார்.​ பாலு,​​ ராஜிவ்​காந்தி,​​ வீர​முத்து,​​ பஞ்​ச​நா​தன்,​​ விஜ​ய​லட்​சுமி,​​ மகா​லட்​சுமி உள்​பட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior