உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய ஐகேச்சர்ஸ்

கடலூர்:

               கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு 24-வது ஆண்டாக மாணவ, மாணவிருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை, அண்மையில் கடலூர் டவுன்ஹாலில் நடத்தியது. மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகரப் பிரமுகர்கள் மகாவீர்மல் மேத்தா, ஜி.எஸ்.சுந்தரம், எஸ்.ரங்கராஜன், அரிமா கே.திருமலை, கணபதி, உச்சாட், ராதாகிருஷ்ணன், வள்ளி விலாஸ் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior